மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
1565 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
1565 days ago
சீனாவில் ஹட்சன் என்னும் போதகர் இருந்தார். அவரைப் பற்றி ஒருநாள் அவரது சபையைச் சேர்ந்த பெண்கள் இருவர் பேசிக் கொண்டிருந்தனர். ‘ தான் செய்த சாதனைகளை எண்ணி என்றாவது ஹட்சன் பெருமைப்பட்டதுண்டா?’ எனக் கேட்டாள் ஒருத்தி. அதற்கான விடையை அவர்களால் அறிய முடியவில்லை. ஹட்சனின் மனைவி அப்போது அங்கு வந்தாள். அவரிடம் தங்களது சந்தேகத்தை கேட்க அவருக்கும் தெரியவில்லை. எனவே ஹட்சனிடமே விடையளிக்க வேண்டினர். ‘‘எதைக் குறித்து பெருமைகொள்வது? அந்தளவிற்கு எதையும் செய்யவில்லையே!” என்றார் தன்னடக்கத்துடன்.அதற்கான காரணம் அப்போது தான் புரிந்தது. செயல்களை தனக்குரிய கடமையாகக் கருதி அதில் ஈடுபட்டால் மனிதனுக்கு புகழ் தேடி வரும்.
1565 days ago
1565 days ago