கருவறைக்கு பின்புறம் சிலர் தியானம் செய்கிறார்களே...சரிதானா
ADDED :1567 days ago
கோயில் முழுவதும் புனிதமானது தான். மனம் விரும்பிய இடத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம். பெரிய கோயில்களில் இதற்காக தனி மண்டபம் இருக்கும். அங்கு தியானம் செய்தால் மனம் எளிதில் அமைதியுறும்.