உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தரிசனத்திற்கு தயாராகும் காரமடை அரங்க பெருமாள்

தரிசனத்திற்கு தயாராகும் காரமடை அரங்க பெருமாள்

காரமடை: தமிழக அரசு ஆலய தரிசனங்கள் செய்ய  5ம் தேதி முதல் அனுமதி அளித்துள்ளது. அதனை முன்னிட்டு, கோவில்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சுமார் 70 நாட்களுக்கு பிறகு காரமடை அரங்க பெருமாளை பக்தர்களுக்கு தரிசனம் செய்யவிருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !