உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் ஆடிப்பூர விழா

நாகலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் ஆடிப்பூர விழா

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி நாகலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. வத்தலக்குண்டு காளியம்மன், மாரியம்மன், விசாலாட்சி, பழைய வத்தலக்குண்டு மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !