உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழீஸ்வரர் கோவிலில் அஷ்டமி சிறப்பு அபிஷேக ஆராதனை

சோழீஸ்வரர் கோவிலில் அஷ்டமி சிறப்பு அபிஷேக ஆராதனை

வெள்ளகோவில்: வெள்ளகோவில் சோழீஸ்வரர் திருக்கோவிலில் நேற்று மாலை பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 16 வகை திரவியங்கள் அடங்கிய அபிஷேக ஆராதனை, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !