உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குறை தீர்ப்பவர்

குறை தீர்ப்பவர்


மதுரை மாவட்டம் பேரையூர் அருகிலுள்ள பூலாம்பட்டி மத்தங்கரை விநாயகர் கையில் கோடரி உள்ளது. பக்தர்களின் குறைகளை உடனடியாக தீர்ப்பவர் இவர். ஒரு மரத்தை கோடரியால் எப்படி சுள்ளிகளாக மாற்றுகிறோமோ அதே போல பக்தர்களின் குறைகளை அடித்து நொறுக்குபவராக இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !