சுவாமியின் திருநாமங்களை தீட்டுக் காலத்தில் ஜபிக்கலாமா?
ADDED :1463 days ago
சுவாமியின் திருநாமங்களை எந்த நேரத்திலும் ஜபிக்கலாம். குருநாதரிடம் உபதேசம் பெற்ற மந்திரங்களை மட்டும் தீட்டுக் காலத்தில் ஜபிக்க கூடாது.