உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோயிலில் மார்கழி பாவை நோன்பு: 16ம் நாள் விழா

ஸ்ரீரங்கம் கோயிலில் மார்கழி பாவை நோன்பு: 16ம் நாள் விழா

திருச்சி:  ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடந்து வரும் மார்கழி பாவை நோன்பு விழாவின் பதினாறாம் நாளான இன்று திருப்பாவையில் ஆண்டாள் பாடியருளிய..

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே ! கொடித்தோன்றும் தோரண
வாயில்காப்பானே ! மணிக்கதவும் தாள் திறவாய்
ஆயர்சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன்" ... என்ற பாசுரத்தில் கூறியபடி கோபிகைகள், நந்தகோபன் திருமாளிகை வாயில் காப்பானை எழுப்பதல்" போன்று உற்சவர் ஸ்ரீ ஆண்டாள் அலங்கரிக்கப்பட்டு தினப்படி பூஜைகள் நடந்தேறியது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !