மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
1337 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
1337 days ago
தேவகோட்டை: தேவகோட்டையில் இருந்து தைப்பூசம் விழாவை முன்னிட்டு வழக்கமாக செல்லும் நகரத்தார் காவடிகள் அரசின் கட்டுபாடுகள் காரணமாக புறப்படுவதில் சிக்கல் நிலவியது. நேற்று முன்தினம் நீண்ட பேச்சாவார்த்தை நடந்தது. இருப்பினும் மாலை இருவர் கண்டிப்பாக செல்வதாக காவடி கட்டினர். அதனைத் தொடர்ந்து நேற்று 15 பேர் காவடிகளை கட்டி தயாராகினர். காவடிகள் கட்டப்பட்டதை நேற்று அரோகரா போடப்பட்டு , நேற்று மாலை நகர்வலம் வந்தனர். காவடிகள் இரவு 8 மணியளவில் சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலை அடைந்தது. காவடிகள் வைக்கப்பட்டு இன்று அதிகாலை பூஜைகளை தொடர்ந்து 5:30 மணிக்கு காவடிகள் புறப்படுகிறது. வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் தேவகோட்டையில் தங்கி இன்று புறப்படுகின்றனர்.
1337 days ago
1337 days ago