உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாரா பாத்திரம் என்றால் என்ன?

தாரா பாத்திரம் என்றால் என்ன?


கீழே துளை உள்ள பானையை தாராபாத்திரம் என்பர். இதில் தண்ணீர் நிரப்பி சிவலிங்கத்தின் மீது துளிதுளியாக விழுமாறு கூரையில் கட்டுவர். கோடைகாலத்தில் சுவாமியை குளிர்விப்பதே இதன் நோக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !