உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுபம், அசுபம் இரண்டிலும் சங்கு ஊதுகிறார்களே ஏன்?

சுபம், அசுபம் இரண்டிலும் சங்கு ஊதுகிறார்களே ஏன்?

சங்கு ஊதுவது எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்பதால் இப்படிச் செய்கிறார்கள். சுபநிகழ்ச்சியில் ஊதப்படுவதால் தேவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். அசுபத்தில் ஊதுவதால் பிதுர்கள் (நம் முன்னோர்) அவர்களது பிரிவால் சோகத்திலுள்ள நாம் மீண்டும் மகிழ்ச்சி பெற வாழ்த்துவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !