சுவாமி மந்திரம் எழுதிய நோட்டுகளை பூஜையறையில் வைக்கலாமா?
ADDED :1364 days ago
தாராளமாக வைக்கலாம். பூஜைஅறையில் மந்திரம் சொல்லவோ அல்லது எழுதவோ செய்யும்போது மந்திர சக்தி பிராண பிரதிஷ்டையாக சுவாமி சிலைகளிலும், சித்திரங்களிலும் உருவேறிவிடும். அதனால், இல்லமே கோயிலாக மாறிவிடும்.