உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை மாரியம்மன் கோவிலில் பூவோடு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

கோட்டை மாரியம்மன் கோவிலில் பூவோடு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருப்பூர்: கோட்டை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பூவோடு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்பூர், கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் பக்தர்கள் பூவோடு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தங்க கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !