உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபத்தை வாயால் ஊதி அணைக்கக் கூடாதா?

தீபத்தை வாயால் ஊதி அணைக்கக் கூடாதா?


தீபம் ஏற்றுவது கடவுளுக்காக. அதை வாயால் ஊதினால் எச்சில்படுமே. பூவினால் அணைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !