உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திதியன்று சிராத்தம் செய்ய முடியாவிட்டால் வேறு நாளில் செய்யலாமா?

திதியன்று சிராத்தம் செய்ய முடியாவிட்டால் வேறு நாளில் செய்யலாமா?

செய்யலாம். பிறப்பு, இறப்பு தீட்டால் சிரார்த்தம் குறிப்பிட்ட நாளில் செய்ய இயலாமல் போகும். தீட்டு முடிந்த மறுநாளே திதி (சிராத்தம்) கொடுத்துவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !