உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேஷாத்திரி சுவாமிகள் மணி மண்டபத்திற்கு கும்பாபிஷேகம்

சேஷாத்திரி சுவாமிகள் மணி மண்டபத்திற்கு கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி  அடுத்த வழுர் அகரம் கிராமத்தில், சேஷாத்திரி சுவாமிகள் மணி மண்டபத்திற்கு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கோபுர கலசத்திற்கு குருக்கள்கள் புனித நீர் ஊற்றினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !