சேஷாத்திரி சுவாமிகள் மணி மண்டபத்திற்கு கும்பாபிஷேகம்
ADDED :1321 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வழுர் அகரம் கிராமத்தில், சேஷாத்திரி சுவாமிகள் மணி மண்டபத்திற்கு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கோபுர கலசத்திற்கு குருக்கள்கள் புனித நீர் ஊற்றினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.