உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடைசியாக விநாயகரை கும்பிட்டால், வழிபட்ட பலனை பெற்றுக் கொள்வார் என்பது உண்மையா?

கடைசியாக விநாயகரை கும்பிட்டால், வழிபட்ட பலனை பெற்றுக் கொள்வார் என்பது உண்மையா?


தெய்வத்தால் பலன் கிடைக்குமே தவிர, பலன் நீங்குவதில்லை. கொடிமரத்தடியில் உள்ள விநாயகரிடம் தொடங்கி, மீண்டும் அங்கு வந்து சாஷ்டாங்க நமஸ்காரத்துடன் வழிபாட்டை முடிப்பது தான் வழக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !