மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
1227 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
1227 days ago
சொல்கிறார் ராமகிருஷ்ணர்* கடவுளின் அருள் இருந்தால்தான் உன்னால் எதிலும் வெற்றி பெற முடியும். * பசுவைத் தேடும் கன்று போல கடவுளை தேடுவதில் ஆர்வமாக இரு. * கடவுளை ஆராய்ச்சி செய்யாதே. நம்பிக்கையுடன் அவர் திருவடியில் சரணடைந்து விடு. * கடவுளிடம் முறையிடு. உன்னுடைய பாவம் தீரும். * கடவுளை வெளியில் தேடுவது அறியாமை. * கடவுளுக்கு வேண்டியவர், வேண்டாதவர் என யாரும் இல்லை.* பெண்கள் அனைவருமே அன்னை பராசக்தியின் அம்சம். * மனதில் பக்தி இல்லாமல் யாத்திரை செல்வதில் அர்த்தம் இல்லை.* அமைதியாக இருப்பதே ஞானத்தின் முதல் அடையாளம்.* எல்லா ஞானிகளின் உபதேசமும் ஒரே கருத்தைத்தான் உணர்த்தும். * அன்புக்கும், அறிவுக்கும் சமபங்கு அளிப்பவரின் மனம் சமநிலையில் இருக்கும். * பொய் இருக்குமிடத்தில் எல்லா தீமைகளும் இருக்கும்.* நல்லவர்களுடன் பழகு. உன் மனம் செம்மை பெறும். * விடாமுயற்சி உள்ளவனுக்கு உலகில் எல்லாம் சாத்தியமாகும். * உன்னுடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் மனம்தான் காரணம். * விவேகம் இல்லாதவனை அறிஞன் என்று சொல்லக் கூடாது.* ஒரு விஷயத்தை கேட்பதை விட, அதை காண்பது சிறப்பு.
1227 days ago
1227 days ago