உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புஷ்ப அலங்காரத்தில் பிரித்தியங்கிராதேவி அருள்பாலிப்பு

புஷ்ப அலங்காரத்தில் பிரித்தியங்கிராதேவி அருள்பாலிப்பு

சேலம் :சேலம் மாவட்டம், ஆத்துார், கைலாசநாதர் கோவிலில் நேற்று, தேய்பிறை அஷ்டமி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. தேய்பிறை அஷ்டமியொட்டி பிரித்தியங்கிராதேவி புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !