திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்
ADDED :1226 days ago
திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தை முன்னிட்டு பல்லாக்கில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.