வேதத்தை மறை என குறிப்பிடுவது ஏன்?
ADDED :1212 days ago
மறைபொருளாக இருக்கும் கடவுளை உணர்த்துவது வேதம். வேதம் என்பது எழுதப் பட்ட நுõல் அல்ல. குரு தன் சிஷ்யனுக்கு வழிவழியாக (குரு சிஷ்ய மரபு) உபதேசித்தது. இதனால், எழுதாக்கிளவி என்றும் இதற்குப் பெயருண்டு.