உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தையைத் தத்து எடுத்து வளர்ப்பதால் புண்ணியம் உண்டாகுமா?

குழந்தையைத் தத்து எடுத்து வளர்ப்பதால் புண்ணியம் உண்டாகுமா?


அனாதையான குழந்தையைத் தத்து எடுத்தால் நிச்சயம் புண்ணியம் உண்டாகும். மழை முகம் காணாத பயிர் வாடுவது போல, தாயில்லாத குழந்தை அன்புக்காக ஏங்கும். அவர்களை அரவணைப்போரை தாயுமானவர் என்றே சிறப்பாகச் சொல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !