உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீர் இறைக்க ஆண்கள் மட்டுமே அனுமதி!

நீர் இறைக்க ஆண்கள் மட்டுமே அனுமதி!


ராமநாதபுரம் கடலாடியில் மறவர் கரிசல் குளம் என்கிற கிராமம் இருக்கிறது. இங்குள்ள ராஜராஜேஸ்வரி விஸ்வநாதர் ஆலய வில்வம் மருத்துவ குணம் மிகுந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் உள்ள ஊருணிக் கிணற்றில் நீர் இறைக்க ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !