உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூமிஸ்வரர் கோவிலில் அறநிலைத்துறை அமைச்சர் ஆய்வு

பூமிஸ்வரர் கோவிலில் அறநிலைத்துறை அமைச்சர் ஆய்வு

விழுப்புரம் : மரக்காணம் பூமிஸ்வரர் கோவிலில் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருள்மிகு கிரிசாம்பார் உடனுறை பூமிஸ்வரர் கோவிலில் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். கோயிலில் அமைச்சருக்கு பூர்ண கும்ப மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் சிறுபாண்மைத்துறை அமைச்சர் மஸ்தான், கலெக்டர் மோகன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !