உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடல் புனிதமாக கருதப்படுவது ஏன்?

கடல் புனிதமாக கருதப்படுவது ஏன்?


நீரின்றி அமையாது உலகு என்பார்கள். மழைக்கு ஆதாரம் கடல் நீர் ஆவியாகி மழையாகப் பொழிகிறது. தேவர்கள் விரும்பி வாழும் இடமாகவும், மகாலட்சுமியின் பிறப்பிடமாகவும் இருப்பதால் கடல் புனிதமாக கருதுகிறோம்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !