உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உழவாரப்பணி செய்தால் நன்மை கிடைக்குமா?

உழவாரப்பணி செய்தால் நன்மை கிடைக்குமா?

கிடைக்கும். சிவனடியாரான திருநாவுக்கரசர் உழவாரப்பணி மூலம் சிவபெருமானை தரிசிக்கும் பேறு பெற்றார். இதில் ஈடுபடுவோருக்கு சிவனருள் கிடைக்கும். கவலைகள் தீரும். மனவலிமை அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !