உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேசியக் கொடி அலங்காரத்தில் பாலதிரிபுரசுந்தரி அம்பாள்

தேசியக் கொடி அலங்காரத்தில் பாலதிரிபுரசுந்தரி அம்பாள்

சோழவந்தான்: கொடிமங்கலம், பாலதிரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தேசியக் கொடி அலங்காரத்தில் பாலதிரிபுரசுந்தரி அம்பாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !