உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டுத் தோட்டத்தில் அரச, வேப்ப மரங்கள் ஒன்றாக வளர்வது நல்லதா?

வீட்டுத் தோட்டத்தில் அரச, வேப்ப மரங்கள் ஒன்றாக வளர்வது நல்லதா?


அரச, வேப்ப மரங்களை நட்டு வைத்து வளர்ப்பதை விட, தானாக வளர்வது சிறப்பு. இவற்றை வழிபட்டால் தலைமுறைக்கும் புண்ணியம் சேரும். இந்த மரங்களை மகாலட்சுமி, நாராயணராகக் கருதி நடத்தும் திருக்கல்யாணத்தை ‘அஸ்வத்த விவாகம்’ என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !