உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பாபிஷேகத்தன்று கருடன் வரவில்லையே. இது தவறா...

கும்பாபிஷேகத்தன்று கருடன் வரவில்லையே. இது தவறா...


இயற்கையை விட்டு விலகியதன் விளைவுதான் இது. இதைக் குறையாக கருத வேண்டாம். கோயில்களைச் சுற்றி குடியிருப்பு, கடைவீதிகள் இப்போது பெருகி விட்டன. நீர்நிலைகளையும் நாம் பராமரிப்பதில்லை. போதாக்குறைக்கு ஒலிமாசு ஒருபுறம். விழாக்காலத்தில் சத்தத்தை ஏற்படுத்தும் வெடிகள் மறுபுறம். அப்புறம் கருடன் எப்படி வரும்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !