உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்க ஆபர்ண அலங்காரத்தில் அருள் பாலித்த வெங்கடாசலபதி

தங்க ஆபர்ண அலங்காரத்தில் அருள் பாலித்த வெங்கடாசலபதி

கோவை : கோவை கொடிசியா அருகே உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் புரட்டாசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தங்க ஆபர்ண அலங்காரத்தில் வெங்கடாசலபதி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !