உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதிப்புமிக்கது எது

மதிப்புமிக்கது எது


 யாரை விரும்புகிறார் இறைவன் என நாயகத்திடம் கேட்டார் தோழர் ஒருவர்.
 பிறரிடம் இனிய வார்த்தைகளை மட்டுமே பேச வேண்டும். அவர் கீழ்மையானவராக இருந்தாலும் அவரது பேச்சு உயர்வு உடையவராக காட்டும். அலட்சியமாக பேசுபவரை இறைவன் விரும்பவில்லை. ஒருவர் இடம் அறிந்து பேசும் பேச்சு நாகரீகமானது, மதிப்பு மிக்கது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !