செல்வமுத்துகுமாரசுவாமி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1067 days ago
கோவை: போத்தனூர் அருகே கோணவாய்க்கால்பாளையம் வள்ளி, தேவசேனா சமேத செல்வமுத்துகுமாரசுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் மூலவர் முருகன், வள்ளி தேவசேனா சமேதரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.