‘ஓம்’ என்பதன் சிறப்பு என்ன?
ADDED :1042 days ago
கடவுள் முதலில் உச்சரித்த ஒலி பிரணவம் என்னும் ‘ஓம்’. எல்லா கடவுளுக்கும் மூலமந்திரங்கள் ‘ஓம்’ என்றே தொடங்கும். பிராணயாமப் பயிற்சியின் போது இதை ஜபிக்க நோய் தீரும்.