அருணாசலேஸ்வரர் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்
ADDED :1037 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபம் முடிந்த முதல் வார ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. இதனால் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.