உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபால கிருஷ்ணசாமி கோவிலில் மார்கழி திருப்பாவை பாராயணம்

வேணுகோபால கிருஷ்ணசாமி கோவிலில் மார்கழி திருப்பாவை பாராயணம்

கோவை : கோவை, வேணுகோபால கிருஷ்ணசாமி கோயிலில் மார்கழி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில்  இன்று திருப்பாவை பாராயணம் நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !