உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலை பாயும் மனதைக் கட்டுப்படுத்த என்ன வழி?

அலை பாயும் மனதைக் கட்டுப்படுத்த என்ன வழி?


திருநாவுக்கரசர் பாடிய ‘நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா’ எனத் தொடங்கும் பாடலை தினமும் பாடுங்கள். ‘ஓம் நமசிவாய’  என ஜபித்தபடி சிவன் சன்னதியை திங்கட்கிழமையில் சுற்றுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !