ராம அவதாரத்தில் காரமடை அரங்கநாத சுவாமி அருள்பாலிப்பு
ADDED :1014 days ago
காரமடை : காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. வைகுண்ட ஏகாதசி வைபவ ராபத்து நிகழ்ச்சி 7ம் நாளில் அரங்கநாதர் ராம அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.