உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணி

அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்,  மார்கழி மாத பௌர்ணமியில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை என்னும் பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள்  ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !