உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை கிருத்திகை : அருணாசலேஸ்வரர் கோவிலில் முருக பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு

தை கிருத்திகை : அருணாசலேஸ்வரர் கோவிலில் முருக பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான முருக பக்தர்கள் காவடி எடுத்து மாட வீதி உலா வந்து வழிபட்டனர். முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !