உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை கடைசி வெள்ளி : சந்தனக் காப்பு அலங்காரத்தில் துர்க்கை அருள்பாலிப்பு

தை கடைசி வெள்ளி : சந்தனக் காப்பு அலங்காரத்தில் துர்க்கை அருள்பாலிப்பு

கோவை சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ். 1 ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சந்தனக் காப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன் அருள்பாலித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !