பங்குனி பூஜை: சிறப்பு அலங்காரத்தில் மஞ்ச மாதா அருள்பாலிப்பு
ADDED :954 days ago
ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் மஞ்ச மாதா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.