உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி பூஜை: சிறப்பு அலங்காரத்தில் மஞ்ச மாதா அருள்பாலிப்பு

பங்குனி பூஜை: சிறப்பு அலங்காரத்தில் மஞ்ச மாதா அருள்பாலிப்பு

ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் மஞ்ச மாதா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !