அவிநாசி செல்லாண்டி அம்மன் கோயிலில் பூச்சாட்டு விழா
ADDED :918 days ago
அவிநாசி: அவிநாசி கங்கவார் வீதியில் எழுந்தருளியுள்ள செல்லாண்டியம்மன் கோயிலில் 65 ம் ஆண்டு பூச்சாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.