உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரை முதல் சனி ; கனி அலங்காரத்தில் அனுமந்தராயர் அருள்பாலிப்பு

சித்திரை முதல் சனி ; கனி அலங்காரத்தில் அனுமந்தராயர் அருள்பாலிப்பு

காரமடை : காரமடை அருகே உள்ள மருதூர் ஸ்ரீ அனுமந்தராயர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பலவகையான கனிகளால் அலங்காரத்தில் அனுமந்தராயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !