உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதோஷத்தன்று பயறு கலந்த வெல்லஅரிசி தருவது ஏன்?

பிரதோஷத்தன்று பயறு கலந்த வெல்லஅரிசி தருவது ஏன்?

பாற்கடலை கடைந்த போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதன் உக்கிரம் தாங்காமல் நந்தீஸ்வரர் மயக்கமானார். அதிலிருந்து  விடுபட காப்பரிசி (வெல்லம் கலந்த பச்சரிசி) கொடுத்தார் சிவபெருமான். இதனடிப்படையில் பிரதோஷத்தன்று காப்பரிசி தருவர். தற்காலத்தில் பயறும் சேர்க்கின்றனர்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !