உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி ஏகாதசி; நம்மாத்வார் பிரார்த்தனை மையத்தில் சிறப்பு வழிபாடு

வைகாசி ஏகாதசி; நம்மாத்வார் பிரார்த்தனை மையத்தில் சிறப்பு வழிபாடு

உடுமலை ; உடுமலை காந்திநகர் நம்மாத்வார் பிரார்த்தனை மையத்தில் வைகாசி ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் ராதை பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !