உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவ வழிபாடு செய்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் நடக்கும்!

சிவ வழிபாடு செய்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் நடக்கும்!

சிவ வழிபாட்டை மூன்றாக பிரித்துள்ளனர்.

குரு வழிபாடு: அறியாமையை போக்கி அறிவை தருபவர் ஆசிரியர். அவரை சிவனாக நினைத்து வழிபடுதல்.


லிங்க வழிபாடு: திருக்கோயில் கருவறையில் இருக்கும் லிங்கத்தை வழிபடுதல்.


சங்கம வழிபாடு: சிவனடியார்களை சிவபெருமானாக கருதி வழிபடுதல். இந்த வழிபாட்டை செய்து காட்டியவர்கள் நாயன்மார்கள். இவர்களை பின்பற்றி சிவவழிபாடு செய்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !