சிவ வழிபாடு செய்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் நடக்கும்!
                              ADDED :895 days ago 
                            
                          
                           சிவ வழிபாட்டை மூன்றாக பிரித்துள்ளனர். 
குரு வழிபாடு: அறியாமையை போக்கி அறிவை தருபவர் ஆசிரியர். அவரை சிவனாக நினைத்து வழிபடுதல். 
சங்கம வழிபாடு: சிவனடியார்களை சிவபெருமானாக கருதி வழிபடுதல். இந்த வழிபாட்டை செய்து காட்டியவர்கள் நாயன்மார்கள். இவர்களை பின்பற்றி சிவவழிபாடு செய்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் நடக்கும்.