அமாவாசையன்று சவரம் செய்யக்கூடாது என்பது ஏன்?
ADDED :898 days ago
சாஸ்திரங்களில் விஷநாள் என்று சிலநாட்களை ஒதுக்கி வைத்துள்ளனர். சவரம் செய்து காயமேற்பட்டால் எளிதில் குணமாகாது. உடலுக்கும் கேடு என்ற அறிவியல் காரணத்தால் இவ்வாறு சொன்னார்கள்.