உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை ரங்கநாத சுவாமி கோவிலில் நம்மாழ்வார் ஜெயந்தி

காரமடை ரங்கநாத சுவாமி கோவிலில் நம்மாழ்வார் ஜெயந்தி

காரமடை : காரமடை ரங்கநாத சுவாமி கோவிலில் நம்மாழ்வார் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நம்மாழ்வார் உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !