உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிலை வாசலில் தெய்வம் குடியிருக்குமாமே...

நிலை வாசலில் தெய்வம் குடியிருக்குமாமே...

நிலை வாசலின் மேல்புறம் மகாலட்சுமி, வலதுபுறம் கங்கை, இடதுபுறம் யமுனை, அடியில் காவல் தெய்வங்கள் குடியிருக்கின்றனர். இதனால் அதை மிதிக்கவோ, அருகில் படுக்கவோ கூடாது. தினமும் காலையில் சுத்தப்படுத்தி கோலமிடுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !