உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணே! கண்மணியே!

கண்ணே! கண்மணியே!


காசி, காஞ்சிபுரம், மதுரை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய தலங்களில் உள்ள அம்மனின் பெயர்கள் கண்களின் அடிப்படையில் உள்ளன.    
* காசி  விசாலாட்சி – அகன்ற கண்களை கொண்டவள்
* காஞ்சி  காமாட்சி – விரும்பியதை தரும் கண்களை கொண்டவள்
* மதுரை  மீனாட்சி – மீன் போன்ற கண்களை கொண்டவள்
* திருவாரூர் கமலாயதாட்சி – தாமரை போன்ற கண்களை கொண்டவள்
* நாகப்பட்டினம்  நீலாயதாட்சி – நீலநிறக் கண்களை கொண்டவள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !